201
கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக கைது செ...

228
கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்க...

2680
கொடநாடு வழக்கில் தம்மை சம்மந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேச...

1443
கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்...

1138
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கிடைத்த முக்கிய ஆவணம் அடிப்படையில் சென்னை சிஐடி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிஐஜி முத்துசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த க...

2470
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணை ஜுன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத...

3093
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு காலை 10.30 மணி முதல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் விசாரணை நடைபெற்றது விசாரணையின் போது 100-க்கும் மேற்பட்ட கேள்வி...



BIG STORY